2149
சென்னையில் நடைபெற்ற சிவில் நீதிபதி பதவிகளுக்கான தேர்வின் போது வினாத்தாளில் குளறுபடி இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்த நிலையில், குளறுபடி ஏதும் இல்லை என டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. சிவில் நீதி...

1813
பத்தாம் வகுப்பு இந்தி வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக, தெலங்கானா மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சையை, அவரது இல்லத்தில் வைத்து நள்ளிரவில் போலீசார் கைது செய்தனர். பாலகுர்த்தியில் உள்ள மருத்துவமனைக...

3835
மும்பை மாகாணத்தில் எந்த ஜாதி, தீண்டத்தகாதவர்களாக பார்க்கப்பட்டனர் என சிபிஎஸ்சி பருவதேர்வில் கேள்வி கேட்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மதுரை அழகர் கோயில் சாலையில் உள்ள வல்லபா வித்யாலயா என்ற...

1582
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்குட்பட்ட 74 கல்லூரிகளில் பயிலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நடந்த இரண்டாம் பருவத் தேர்வில் வினாத்தாள் குளறுபடி நடந்துள்ளது. முதல் பருவத் தேர்வில் வழங்கப்பட்ட ...

2435
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் நீலம் அல்லது கருப்பு நிற மை கொண்ட பேனாக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் பிற வண்ண பேனாவிலும், பென்சிலிலும் எழுதக்கூடாது என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்திய...

1500
திருவண்ணாமலையில் பத்தாம் வகுப்பு திருப்புதல் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், தனியார் பள்ளியின் தாளாளர், முதல்வர் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் என 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளத...

2485
10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு வினாத்தாள்களை முன்கூட்டியே வெளியிட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப...



BIG STORY